Lyricist Vairamuthu

பூமி பூமி சுத்தும் சத்தம் பாடல் வரிகள்

முதல் யாதோ முடிவெதுவோ முடிவில்லா வானம்
முடிவதுமுண்டோ முடியாதென்றோ
உடலை போலே உயிரும் அய்யோ அழிவதுமுண்டோ

உடலின்று பாண்டம்… உடைந்துவிடும்
கதறும் மனமே… கவலுற வேண்டாம்
இவைகள் உயிரும் பொழுதில் மரம் அழிவதுமில்லை
அஃறிணை போலே அன்றாடம் வாழ்ந்திடு
உலகே….நிழையில்லையே….

ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா
இதயம் தாங்குமா இதயம் தாங்குமா
இதயமே தாங்குமா இதயமே….

இதயம் தாங்குமா இதயம் தாங்குமா
இதயம் தாங்குமா இதயம் தாங்குமா
தாங்குமா தாங்குமா தாங்குமா

ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா
பாவி நெஞ்சே பத்த வச்ச பஞ்சே

பஞ்சில் சாம்பல் மிஞ்சாதே வாழ்வதை விடவும்
வலியே கொடிது வீழ்வதை விடவும் பிரிவே கொடிது

கருவறை எல்லாம் முதலும் அல்ல முடிவுரை எல்லாம் முடிவும் அல்ல
கண்ணீர் வருது உண்மை சொல்ல
பாழும் மனது கேட்குதுமில்ல நீ எங்கே நீ எங்கே
நாளைக்கு நானும் அங்கே

ஓ… பூமி பூமி சுத்தும் சத்தம் ஆழி ஆழி கத்தும் சத்தம்
மனிதன் மனிதன் ஓ யுத்த சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்
இதில் எங்கே கேட்கும் குயிலின் சத்தம்

கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா
கடலில் மீன் ஒன்னு அழுதா கரைக்கு சேதி வந்து சேருமா…

Movie: Chekka Chivantha Vaanam
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman