Lyricist Pa.Vijay

அய்யாதுரை பாடல் வரிகள்

கோவில் குளம கண்டதில்லை இப்படி ஓர் சாமி
புண்ணியம் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி

கோவில் குளம் கண்டதில்லை இப்படி ஓர் சாமி
புண்ணியம் தான் செஞ்சிருக்கு தென்காசி பூமி

வானம் தேஞ்சு போச்சு பூமி காஞ்சு போச்சு
ஏழை எங்கள ஏமாத்தி

கிழக்கு இருட்டி போச்சு மேக்க மறைஞ்சு போச்சு
காலம் எங்கள ஏமாத்தி

மண்ணோடு மக்களையும் தத்தெடுத்த ராசா
இன்னொருக்க எங்களைத்தான் பெத்தெடுத்த ராசா

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

ஊருக்குள்ள ஆறு வந்து ஏறு பூட்டதான் சொல்லுதய்யா
தெருக்குள்ள சாமி வந்து காப்பு கட்டத்தான் கேக்குதய்யா

நெல்ல வெதைச்சு பார்த்தா இப்போ சோறு விளையுது ஆத்தா
புல்ல வெதைச்சு பார்த்தா இப்போ எள்ளு விளையுது ஆத்தா

கண்ணுக்கெட்டும் தூரம் பஞ்சம் ஏதும் இல்ல
நெஞ்சுக்கெட்டும் தூரம் துன்பம் ஏதும் இல்ல

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

பாறை கல்லும் பாதம் பட்டு பச்ச நீளம் ஆனதே
பட்டினியும் தூரமாக ஓடி போனதே

தூர பட்டு பட்ட போல எங்கள் நெஞ்சு ஆனதே
தொண்டை குழி தாகம் தீர்ந்து ஈரம் ஆனதே

ஆஹா ஆ பூமியிலும் களவு வரும் உங்கள் நட்புல பழுதில்லையே
பசும் பாலும் கர வடியும் உங்க உறவில குறை இல்லையே

வெள்ள வேட்டி கட்ட நல்ல வெள்ள உள்ளம் வேணும்
உங்க முகத்த கண்டா எங்க தாய போல தோணும்

நல்லதையும் செய்ய கைய நீட்டும் சாமி
உள்ளதையே சொல்ல வாய் திறக்கும் சாமி

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும் அய்யாதுரை

அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும அய்யாதுரை
அய்யாதுரை நீ பல்லாண்டு வாழனும அய்யாதுரை…

Movie: Ayya
Lyrics: Pa.Vijay
Music: Bharadwaj