அடி கோமாதா பாடல் வரிகள்
அடி கோமாதா… நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
அடி கோமாதா நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா…
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
அடி கோமாதா…
அம்மாடி நான் படிச்ச படிப்புதான்
சொன்னாலுமே கொறையும் மதிப்புதான்
ஆனாலும் பால் போல் உள்ளம்தான்
என்னோடுதான் உழைப்பு இருக்குது
அன்னாடம்தான் பொழப்பு நடக்குது
தேன் சிட்டு போல் பாடுவேன்
அம்மாவுக்கு செல்ல பிள்ளை எல்லோருக்கம் நல்ல பிள்ளை
உள்ளப்படி நெஞ்சுக்குள்ளே வம்பு தும்பு கள்ளம் இல்லை
ஆறாட்டம் ஒடுதென்தான் வாழ்க்கை
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடிஇந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
அடி கோமாதா நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
அடி கோமாதா……
பாட்டுக்காக பொழப்பு நடந்தாலே பொழப்புக்காக பாட்டு படிக்கலே
பாட்டோட பொழப்பும் நடக்குது பணத்த போட்டு வாங்க முடியுமா…
பாட்டு சரக்கு விலைக்கு கிடைக்குமா… அண்ணாச்சி ஏன் தெரியுமா
நூல போல சேலை சேலை முன்னோருங்க தந்த மூளை
சந்தையில வாங்கவில்ல என் கையிலே ஏதும் இல்ல
வேறென்ன நானும் இங்கு சொல்ல இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி
இந்த ஊர் காத்து புது மொட்டு விட்டு
அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
அடி கோமாதா நீ இந்த ஊற காக்குற குலமாதா
எல்லாருக்கும் தெரியாதா
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
இத பாட்டுகட்டி பாட சொல்லுதடி இந்த ஊர் காத்து
புது மொட்டு விட்டு அத கேக்குதடி இந்த பூந்தோப்பு
இந்த ஊர் காத்து இந்த பூந்தோப்பு…
Movie: Senthamizh Paattu
Lyrics: Vaali
Music: M. S. Viswanathan