Aathu Mettula Song Lyrics

Movie: Thambi Durai (1997)
Music: Ilayaraja
Lyricists: Piraisoodan
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே

ஆண்: என்றும் இந்த பாட்டுதான் ஏலே ஏலோ சாமியே தீராத வேதனை தான் தீருமே மாறாத பாரமே ஓடோடுமே

ஆண்: ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே

ஆண்: என்றும் இந்த பாட்டுதான் ஏலே ஏலோ சாமியே தீராத வேதனை தான் தீருமே மாறாத பாரமே ஓடோடுமே

ஆண்: சேவலின் பாட்டு கேட்டு வரும் காலை நன்நேரம் பாவலர் பாட்டு பாடிச் சென்றாலே ஏழைக்கும் கோழைக்கும் தெம்பு வரும்

ஆண்: ஏத்தத்துப் பாட்டு துள்ளி வரும் வயல் வெளி கண்டு சோத்துக்குத் தாளம் போட்டிடும் பாட்டு என்றைக்கும் இங்கே உண்டு உண்டு

ஆண்: கண்ணன் சொன்ன பாட்டு கீதை ஆச்சு அன்று முன்னோர் தந்த பாட்டு பாதை ஆச்சு இன்று ஆரீராரிரோ… அன்னை பாட்டு அன்பின் பாட்டு என்றும் ஈடு ஏது.

ஆண்: ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே

ஆண்: என்றும் இந்த பாட்டுதான் ஏலே ஏலோ சாமியே தீராத வேதனை தான் தீருமே மாறாத பாரமே ஓடோடுமே

ஆண்: இக்கரை விட்டு அக்கரைக்குப் போய் வர இங்கே ஆற்றைக் கடக்க ஆற்றில் மிதக்கும் பரிசலும் இன்றி போவதும் எங்கே

ஆண்: துன்பத்தை விட்டு வாழ்க்கை தனை வாழ்ந்திட இங்கே ஆண்டியும் என்ன அரசனும் என்ன ஆண்டவன் இன்றிப் போவதெங்கே

ஆண்: நல்லோர் போடும் பாதை நேராய் போகும் தம்பி பொல்லோர் போகும் பாதை ஆறாய் போகும் தம்பி ஏலே ஏலேலோ. எந்தன் பாட்டு இன்பம் கூட்டும் என்றும் வாழ்வில் இங்கே..

ஆண்: ஆத்துல மேட்டுல வீட்டுல நாட்டுல ஏழைகளின் செல்வமே ஏலே ஏலோ சாமியே

ஆண்: என்றும் இந்த பாட்டுதான் ஏலே ஏலோ சாமியே தீராத வேதனை தான் தீருமே மாறாத பாரமே ஓடோடுமே

ஆண்: ஆத்துல மேட்டுல ஆத்துல…ஆஅ..