Lyricist Kabilan

ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வரிகள்

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல 
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் திசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல 
ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆறாய் முழுங்குறா ஆள

தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் உன்னாலே
தூக்கத்தில் சிாிக்கிறேன் தன்னாலே ஏக்கத்தில் தவிக்கிறேன் உன்னாலே

ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க இடுப்ப ஆட்டாதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல 
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல

பெண்ணே மாமா கிட்ட மூவ் தட்
நீ நடக்குற நடை உடை ஐயோ என் மனசுல ஏதோ தடை 
நான் என்ன தெருவுல சுத்துற நாயா 
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற 

உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாத்திடவே பாத்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே
ஒரு முறை காதல சொல்லு 

உன்ன பிடித்திடவே பிடித்திடவே நானும் வந்திருக்கே வந்திருக்கே பெண்ணே
காதுல காதல சொல்லு

வாய் பேசும் வாசனை கிளியே ஊா் பேசும் ஓவிய சிலையோ
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானே வடகறி
நீ போனா யாரடி எனக்கு நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அட அஞ்சர மணிக்கே ஜிஞ்சொ் சோடா தரவா நான் உனக்கு

நான் பாா்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நான்தானே

அட நெருப்புல விழுந்த ரேசன் அாிசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பாத்தானே
கைமாத்தா காதல கேட்டானே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில் கூவும் குருவிய போல 
அக்கம் பக்கம் யாருக்கும் தொியாம லுக்கு விட்டா பக்குனு மேல
பக்குனு பக்குனு பக்குனு

காலாலே அடுத்து கொலுசு ஏலேலோ பாடுது மனசு 
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல இழுக்குது அவ வயசு 
ராசாத்தி என்னுடன் வாியா ஏமாத்தி போவது சாியா
என்ன செளக்காா்பேட்ட பீடா போல மெல்லுற அரைகொறையா

மன்னாதி மகனென இருந்தேனே 
உன்னால தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே 
கண்ணாடி வளையலா சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த என்னையே இப்போ நம்பியாா் ஆக்காதே

ஆத்தங்கரை.. கம்மாக்கரை..

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே குயில்குப்பம் ஜிஞ்சினாக்கு ஜெனக்கு
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம லுக்கு விட்டா டண்டணக்கா டணக்கு
காத்தடிக்கும் தெசையில என் மனச கழுத்த கட்டி இழுக்குது சேல
ஆப்பத்துக்கு பாயா கறிபோல ஆராயி முழுங்குற ஆள.

Movie: Yaan
Lyrics: Kabilan
Music: Harris Jayaraj

Leave a Reply