Lyricist Snehan

யாவும் பொய்தானா பாடல் வரிகள்

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

காதல் உன்னோடு கருவானதே
காற்றில் இசை போல பறிபோனதே
இதுவரை இது இல்லை எது வரை இதன் எல்லை
எனக்கொரு பதில் சொல்வாயடா

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா

புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா

யாவும் பொய்தானா காதல் தவிர மண்ணிலே
நீ என் உயிர் தானா நானும் பிழைதேன் உன்னாலே

உந்தன் உறவே போதும் எனக்கு அன்பே
உந்தன் அணைப்பால் மூச்சை நிறுத்து அன்பே

கொஞ்சம் மயக்கம் கொஞ்சம் தயக்கம்
ரெண்டும் காதல் தந்த பரிசு தான்
கொஞ்சம் நெருக்கம் கொஞ்சம் இருக்கம்
ரெண்டும் பெண்மை கேட்கம் பரிசு தான்

ஆசை அணைத்தும் உன்னை நோக்கியே போக
ஓசை இன்றியே வார்த்தை அணைத்தும் சாக

தூங்கும் விழிகளில் தூறல் விழுந்ததாய்
தூரம் குறைகையில் உணர்கிறேன்

எந்தன் அறைகளில் அடை திரைகளை
விட்டு விலகி நான் மலர்கிறேன்…

உனக்கான மௌனத்தில் எனக்கான வார்த்தையை
நான் தேடி பார்த்ததில் சுகம் கண்டேன் கண்டேன் நான் தானடா

புவி எங்கும் இதயங்கள் வாழ்கின்ற போதிலும்
எனக்கான இதயமாய் உன்னை கண்டேன் கண்டேன் நான் தானடா…

Movie: Ameerin Aadhi-Bhagavan
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja