Lyricist Thamarai

மன்னிப்பாயா பாடல் வரிகள்

கடலில் மீனாக இருந்தவள் நான் உனக்கென
கரை தாண்டி வந்தவள் தான் துடித்திருந்தேன்
தரையினிலே திரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா…

கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும்
மழையாகிப் போனேன் உன்னால்தான் கலைஞனாய்

ஆனேனே தொலை தூரத்தில் வெளிச்சம் நீ உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி

ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன் ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

ஓடும் நீரில் ஓர் அலைதான் நான் உள்ளே உள்ள ஈரம் நீதான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன் மன்னிப்பாயா. அன்பே

காற்றிலே ஆடும் காகிதம் நான் நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன் என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா…

அன்பிற்கும் உண்டோ உண்டோ அழைக்கும்
தாழ் அன்பிற்க்கும் உண்டோ அழைக்கும் தாழ் ஆர்வல

புண்கண்ணீர் பூசல் தரும் அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு புலம்பல் எனச் சென்றேன்
புல்லிறேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டு

ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ.
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன் மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல் கொன்று புதைத்தேனே

மன்னிப்பாயா மன்னிப்பாயா மன்னிப்பாயா
மன்னிப்பாயா மன்னிப்பாயா…

கண்ணே தடுமாறி நடந்தேன் நூலில் ஆடும் மழையாகிப் போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே தொலை தூரத்தில்
வெளிச்சம் நீ உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே மேலும் மேலும்

உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்
மேலும் மேலும் உருகி உருகி உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை
என்ன செய்வேன்ஓ ஓ உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்..
ஹ்ம்ம் ம்ம்ம்ம்…

Movie: Vinnaithaandi Varuvaayaa
Lyrics: Thamarai
Music: A. R. Rahman