Rojappu Maalaiyile Song Lyrics in Tamil
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில்
இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே
ஆஅ …ஆஅ …ஆஅ..
எங்கள் வீட்டின் பூஜை அறையில்
இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே
உன் பேரை தன் பேரில் சேர்ததிடுவாள்
இனி உன் மூச்சை தன் மூச்சில் கலந்திடுவாள்
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
ஆஅ …ஆஅ …ஆஅ..
சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால்
எங்கள் வீட்டினில் நீதான் தேரொட்டம்
ஆஅ …ஆஅ …ஆஅ..
காலம் எல்லாம் வாழும் பந்தம்
ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாலாட்டும்
ஒரு கோடி பூ தூவி ஊர் வாழ்த்த
அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த
ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே
இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புற கூடுதே...
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே
ஒரு சின்ன புற கூடுதே
எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்துதே...
Movie: Vaanathaippola
Lyrics: Pa. Vijay
Music: S. A. Rajkumar
0 Comments