Lyricist Vairamuthu

ஒரு தெய்வம் தந்த பூவே பாடல் வரிகள்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
வாழ்வு தொடங்கும் இடம் நீதானே…ஆஹா…ஆஆஆ…ஆஆஆ…

வாழ்வு தொடங்கும் இடம் நீதானே வானம் முடியுமிடம் நீதானே
காற்றைப் போல நீ வந்தாயே சுவாசமாக நீ நின்றாயே
மார்பில் ஊறும் உயிரே…

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்

எனது சொந்தம் நீ எனது பகையும் நீ காதல் மலரும் நீ
கருவில் முள்ளும் நீ செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ
செல்ல மழையும் நீ சின்ன இடியும் நீ

பிறந்த உடலும் நீ பிரியும் உயிரும் நீ பிறந்த உடலும் நீ
பிரியும் உயிரும் நீ… மரணம் ஈன்ற ஜனனம் நீ

ஒரு தெய்வம் தந்த பூவே கண்ணில் தேடல் என்ன தாயே
நெஞ்சில் ஜில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்…

Movie: Kannathil Muthamittal
Lyrics: Vairamuthu
Music: A. R. Rahman

Leave a Reply