Onnavitta Yaarum Yenakilla Song Lyrics in Tamil
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டிபறந்து வா வெளியில வெளியில
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
உறவாக நீயும் சேர உசுருல வீசும் சூரக்காத்து
பல நூறு கோடி ஆண்டு நிலவுல போடவேணும் கூத்து
அடியே கூட்ட தாண்டி பறந்து வா வெளியில வெளியில
வானம்நீ வந்து நிக்க நல்லபடி விடியுமே விடியுமே
பூமிஉன் கண்ணுக்குள்ள சொன்னபடி சொழலுமே சொழலுமே
அந்தி பகல் ஏது ஒன்ன மறந்தாலே
அத்தனையும் பேச பத்தலயே நாளே
மனசே தாங்காம நான் உன் மடியில் தூங்காம
கோயில் மணி ஓசை நெதம் கேட்பேன் ரெண்டு விழியில்
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
நேக்கா நீ கண் அசைக்க கண்டபடி மெதக்குறேன் மெதக்குறேன்
காத்தா நான் உள்ள வந்து ஒன்ன சேர எடுக்குறேன் எடுக்குறேன்
ஒத்த நொடி நீயும் தள்ளி இருந்தாலே கண்ண இவ மூடி போயிடுவேன் மேலே
கடலே காஞ்சாலும் ஏழு மழையும் சாஞ்சாலும்
காப்பேன் ஒன்ன நானே கலங்காதே கண்ணுமணியே
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள
ஒன்ன விட்ட யாரும் எனக்கில்ல பாரு பாரு
என்னை கண்டேன் நானும் உனக்குள்ள...
Movie: Seemaraja
Lyrics: Yugabharathi
Music: D Imman
0 Comments