Madhurakavi Alwar

கருவினில் எனை சுமந்து பாடல் வரிகள்

கருவினில் எனை சுமந்து தெருவினில் நீ நடந்தால்

தேரினில் ஊர்வலமே அம்மா

பூச்சாண்டி வரும் போது முந்தானை திரை போர்த்தி

மன பயம் தீர்த்தாயே அம்மா

காணாத கடவுளுக்கு என் கைகள் வணங்காது

உனக்கே என் உயிரே ஆரத்தி

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

வெள்ளம் வந்த ஊரினிலே சிறை பட்ட ஊமைகளோ

காணும் கனவு கண்ணை கேலி செய்யுமாம்

ரத்த கண்ணீர் சிந்தி மனம் தினம் தினம் கலங்குதம்மா

கண்ணீர்ரை உன் கைகள் துடைத்து போகுமா

உயிருள்ள கடவுள்ளை உன்னிருவில் பார்கிறேன்

நீதான் நம்பிக்கை என்றுமே

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ

தந்தானே நானே தானிந்ததனே
தானே நானே நோ…

Movie: KGF Chapter 1
Lyrics: Madhurakavi Alwar
Music: Ravi Basrur

Leave a Reply