கண்டேன் கண்டேன் பாடல் வரிகள்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினிலே அவன் அழகுகளை மிக அருகினிலே
அவன் இனிமைகளை தின்றேன் தின்றேன்
தெவிட்டாமல் நான் தின்றேன்
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன்
உயிர் காதல் நான் கொண்டேன் கொண்டேன்
ஆ ஆ……………………..…
நீ வளையல அணியும் கரும்பு நான் அழகை பழகும் எறும்பு
ஆ நீ தழுவும பொழுதில் உடும்பு
நாள் முழுதும் தொடரும் குறும்பு
சுடிதாரை சூட செல்லும் பூக்காடு
தொடும்போது தூரல் சிந்தும் மார்போடு
பகல் வேஷம் தேவையில்லை பாய் போடு
பலியாடு நானும் இல்லை தேன் கூடு
ஒரு விழி எரிமலை மறு விழி அடை மழ பரவசம் உயிரோடு
ஆ ஆ……………………..…
ம்ம்ம்ம் ம்ம்ம்ம் ம்ம்ம்ம்
மேல் இமைகள் விரதம் இருக்க கீழ் இமைகள் பசியில் துடிக்க
ம்ம் கால் விரலில் கலைகள் வசிக்க கை விரலில் கலகம் பிறக்க
எனை மோதி போகும் தென்றல் தீமூட்ட
இமையோரம் கோடி மின்னல் நீ காட்ட
தனியாத தாகம் உன்னை தாழ் பூட்ட
கனவோடும் நீயும் அங்க போர் மீட்ட
ஜனமும் மரணமும் பல முறை வருமென
தலையனை நினைவூட்ட
கண்டேன் கண்டேன் எதிர்காலம் நான் கண்டேன்
கொண்டேன் கொண்டேன் உயிர் காதல் நான் கொண்டேன்
இரு விழியினில அவன் அழகுகளை
மிக அருகினில அவன் இனிமைகளை
தின்றேன் தின்றேன் தெவிட்டாமல் நான் தின்றேன்…
Movie:Madhurey
Lyrics: Yugabharathi
Music: Vidyasagar