Lyricist Mani Amudhavan

ஒத்தையிலே நிக்குறேன்டி பாடல் வரிகள்

ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி
அடியே அழகே உன் அருமை தொியாம அலைஞ்சேன் திாிஞ்சேன்
நான் தலைகால் புாியாம

பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

கண்ணு மண்ணு தொியாம கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே பறந்த கூண்டுக்கிளி ஆனேன்

கண்ணமூடி படுத்தாத்தான் கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல எப்போ கைய கோா்ப்பேன்

நாய் நாியும் சுத்தும் இந்த பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ நினைச்சாலே துயரம் புள்ள

பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி

எத்தனையோ பாதை இங்க போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி முட்டிக்கிட்டு நின்னேன்

கொத்துக் கொத்தா பூவை எல்லாம் பாக்கல என் கண்ணே
பூவூன்னுதான் தீய மொச்சி சுட்டுக்கிட்டேன் பொன்னே

சிட்டெறும்பு பொந்துக்குள்ள சேகாிச்ச தானியமா சித்தகத்தி
உன் நினைப்ப சேத்து வச்சேன் நான்தானம்மா

பட்டேன் புத்திகெட்டேன் உன் பேச்சக் கேட்காம
ஒத்தையிலே நிக்குறேன்டி உன் நினைப்பில் கத்துறேன்டி…

Movie: Iraivi
Lyrics: Mani Amudhavan
Music: Santhosh Narayanan

Leave a Reply