Lyricist Kabilan

ஆகாயம் தீ பிடிச்சா பாடல் வரிகள்

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா..?
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா..?

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா..?
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா..?

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல..
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

வாடகைக்கு காதல் வாங்கி வாழவில்ல யாரும்..
என்னை மட்டும் வாழ சொல்லாதே..
உடம்புக்குள்ள உசுரவிட்டு போகசொல்லு நீதான்..
உன்னைவிட்டு போக சொல்லாதே..
காணுகின்ற காட்சியெல்லாம் உந்தன் பூமுகம்..
அது எந்தன் நியாபகம்..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

காதலுக்கு கண்கள் இல்லை கால்கள் உண்டு தானே..
சொல்லாமலே ஓடிப்போனாளே..
வேடந்தாங்கல் பறவைக்கெல்லாம் வேறு வேறு நாடு..
உன்னுடைய கூடு நானுடி..
அன்னாந்து பார்க்கின்ற கொக்கு நானடி..
அந்த விண்மீன் நீயடி..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா..
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா..

ஆகாயம் தீப்பிடிச்சா நிலாத் தூங்குமா..?
நீ இல்லா நேரமெல்லாம் நெஞ்சம் தாங்குமா..?

சோளக்காட்டு பொம்மைகொரு சொந்தம் யாருமில்ல..
கையவிட்டு காதல் போனா கையில் ரேகையில்லை..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

கண்ணுக்குள்ள இப்ப கடல் கசிவத பாரு..
ஒண்ணுக்குள்ள ஒண்ணா வந்து சேரு..

Movie: Madras 
Lyrics: Kabilan
Music: Santhosh Narayanan

Leave a Reply