Lyricist Na. Muthukumar

கொஞ்சி பேசிட வேணாம் பாடல் வரிகள்

கொஞ்சி பேசிட வேணாம் உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாத்த மழை சாரல் வீசுதடி..

நா நின்னா நடந்தா கண்ணே
உன் முகமே கேக்குதடி
அட தொலைவுல இருந்த தானே
பெரும் காதல் கூடுதடி
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பாத்த
மழை சாரல் வீசுதடா
நா நின்னா நடந்தா கண்ணே

உன் முகமே கேக்குதடா
அட தொலைவுல இருந்த தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம் ..

ஆசை வலை இடுதா
நெஞ்சம் அதில் விழுதா
எழுந்திடும் போதும் அன்பே
மீண்டும் விழுந்திடுதா

தனிமை உன்ன சுடுதா
நினைவில் அனல் தருதா
தலையணை பூக்களில் எல்லாம்
கூந்தல் மனம் வருதா

குறு குறு பார்வையால்
கொஞ்சம் கடத்துறியே
குளுருக்கும் நெருப்புக்கும்
நடுவுல நிறுத்துறியே

வேறு என்ன வேணும்
நேரில் வர வேணும்
சத்தம் இல்லா முத்தம் தரவேணும்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடி
கொஞ்சமாக பாத்தா
மழை சாரல் வீசுதடா

நா நின்னா நடந்தா கண்ணே
உன் முகமே கேக்குதடி
அட தொலைவுல இருந்த தானே
பெரும் காதல் கூடுதடா
தூரமே தூரமாய் போகும் நேரம்

கொஞ்சி பேசிட வேணாம்
உன் கண்ணே பேசுதடா
கொஞ்சமாக பாத்த
மழை சாரல் வீசுதடா..

Movie: Sethupathi
Lyrics: Na Muthukumar
Music: Nivas K. Prasanna