யாத்தே யாத்தே பாடல் வரிகள்
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள..
லாலாலாலாலா..
லாலாலாலாலா..
அடி வெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா..
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம
தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே
நானே நானே..
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
அடி வெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா..
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம
தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே
நானே நானே..
புயல் தொட்ட மரமாகவே
தலைசுத்திப் போகிறேன்..
நீரற்ற நிலமாகவே
தாகத்தால் காய்கிறேன்
உனைத்தேடியே மனம் சுத்துதே
ராக்கோழியாய் தினம் கத்துதே..
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய்
சிறுபார்வையில் எனை நெய்கிறாய்..
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
அடி சதிகாரி என்னடி
செஞ்ச என்ன?
நான் சருகாகிப் போனேனே
பார்த்த பின்ன..
நான் தலை காலுப் புரியாம
தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே
நானே நானே..
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
அடி நெஞ்சு அனலாகவே
தீ அள்ளி ஊத்துற..
கண்ணில் ஏதும் இல்லாமலே
உசுரையே கோர்க்குற..
எனை ஏனடி வதம் செய்கிறாய்?
எனை நாடிடும் உடல் வைக்கிறாய்..
கடவாயிலே இடை மேய்கிறாய்
கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்..
யாத்தே யாத்தே யாத்தே
என்னாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே
ஏதாச்சோ..?
மீன் கொத்தியப் போல
நீக்கொத்துற ஆள..
அடி வெள்ளாவிவச்சுத்தான்
வெளுத்தாய்ங்களா..
உன்ன வெயிலுக்கு காட்டாம
வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம
தரைமேலே நிற்காம
தடு மாறிப் போனேனே
நானே நானே..
Movie: Aadukalam
Lyrics: Snehan
Music: G. V. Prakash Kumar